சிஏஏவிற்கு எதிராக தீர்மானம் நிறைவேற்றுக!
சின்னசேலம் புனித சிறுமலர் தனியார் மேல்நிலைப் பள்ளியின் விடுதியில் தங்கிப் பயின்ற பத்தாம் வகுப்பு மாணவி தூக்கில் தொங்கிய நிலையில் பிணமாக மீட்கப்பட்ட சம்ப வத்தில் 6 மாத காலம் முடிந்தும் காவல்துறையினர் விசாரணையை முடிக்காமல் காலம் கடத்துவது ஏன் என மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் விழுப்புரம் தெற்கு மாவட்டச் செயலாளர் டி.ஏழுமலை கேள்வி எழுப்பியுள்ளார்.