CPM struggle

img

விடுதியில் மாணவி மரணம்: தடையை மீறி சிபிஎம் போராட்டம்

சின்னசேலம் புனித சிறுமலர் தனியார் மேல்நிலைப் பள்ளியின் விடுதியில் தங்கிப் பயின்ற பத்தாம்  வகுப்பு மாணவி தூக்கில் தொங்கிய  நிலையில் பிணமாக மீட்கப்பட்ட சம்ப வத்தில் 6 மாத காலம் முடிந்தும் காவல்துறையினர் விசாரணையை முடிக்காமல் காலம் கடத்துவது ஏன்  என மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் விழுப்புரம் தெற்கு மாவட்டச் செயலாளர் டி.ஏழுமலை கேள்வி எழுப்பியுள்ளார்.